Refresh

This website www.vedhapaadam.in/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Menu Close

லோத்து சிறைபிடிக்கப் பட்டதும், ஆபிரகாம் விடுவித்ததும்

சோதோமின் ராஜாவும், அவனைச் சார்ந்தவர்களும் கெதர்லாகோமேருக்கு எதிராய் கலகம் செய்தபோது அவர்கள் வந்து சோதோமையும், மற்ற நாடுகளையும் அழித்து லோத்தையும், ஜனங்களையும் சிறைபிடித்துப் போனார்கள் – ஆதி 14:5-13

ஆபிரகாம் இதைக் கேள்விப்பட்டு தன்னோடிருந்த 318 ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து சத்துருக்களைத் துரத்தி ஓபாவில் அவர்களை முறியடித்து லோத்தையும் சகல பொருட்களையும் மீட்டுக் கொண்டு வந்தான் – ஆதி 14:14-16

Related Posts