Refresh

This website www.vedhapaadam.in/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Menu Close

நோவாவின் காலத்தில் கர்த்தர் பூமியை அழிக்கக் காரணம்

1. ஜனங்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் கொடுத்தும் செயல் பட்டனர் – மத் 24:37, 38

2. தேவகுமாரர்கள், மனுஷ குமாரத்திகள் அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று தெரிந்து அவர்களை தங்கள் பெண்களாக்கிக் கொண்டனர் – ஆதி 6:2

3. இராட்சதரரும் பூமியில் இருந்ததால் தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடு கூடி பிள்ளைகளைப் பெற்ற போது அந்த பிள்ளைகள் இராட்சதரானார்கள் – ஆதி 6:4

4. மனுஷர்களின் அக்கிரமம் பூமியிலே பெருகினதையும், அவர்களுடைய இருதயத்தின் நினைவுகள் பொல்லாததாயும் இருந்ததைக் கண்டு அவர்களை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். சகலத்தையும் நிக்கிரகம் பண்ணுவேன் என்றார் – ஆதி 6:6, 7

Related Posts