Menu Close

ஜீவன் எப்படிப்பட்டதென்றால்

1. நெய்கிறவன் எரிகிற நாடாவிலும் தீவிரமாய் ஜீவன் ஓடுகிறது – யோபு 7:6 2. ஜீவன் காற்றைப் போலவும், மேகத்தைப் போலவும் பறந்து…

வெளிச்சம் உதிக்கும் நபர்கள்

1. கீழ்படிவோருக்கு வெளிச்சம் உதிக்கும்: சங் 67:2 “தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.” 2. செம்மையானவர்களுக்கு…

கர்த்தர் தாங்குகிற நேரமும், விதமும்

1. கர்த்தர் நம்மை நித்திரையில் தாங்குகிறார் – சங் 3:5 2. கர்த்தர் உத்தமத்தில் தாங்குகிறார் – சங் 41:12 3. கர்த்தர்…

தேவமக்களின் ஆசீர்வாதம்

▪ சங் 3:8 “தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக.” ▪ சங் 24:5 “அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால்…

நீதிமான்களின் அஞ்சாமை

▪ சங் 3:6 “எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன்.” ▪ சங் 27:3 “எனக்கு விரோதமாக…

அருமையானவைகள்

1. தேவனுடைய கிருபை அருமையானது – சங் 36:7 2. ஆத்துமா மீட்பு அருமையானது – சங் 49:9 3. மீட்கப்பட்டவர்களின் இரத்தம்…

நீதிமொழிகளிலிலுள்ள “என் மகனே” என்ற உபதேசங்கள்

▪ நீதி 1:8 “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.” ▪ நீதி 1:10 “என்…

உத்தமம் பற்றிய வேதவசனங்கள்

▪ சங் 33: 4 “கர்த்தருடைய வார்த்தை உத்தமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.” ▪ சங் 84:11 “கர்த்தர் உத்தமுமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை…

தீய தந்திரங்களின் தோல்வி

▪ எஸ்தர் ராஜாவிடம் ஆமானின் தீயதந்திரங்களைக் கூறியதால் அவனையும், அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப் போட்டார்கள் – எஸ் 9:25 ▪ யோபு…

தீயோரின் வளமை

▪ யோபு 12:6 “கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.” ▪ 37:35 “கொடிய…