அப் 10:10 ல் பேதுரு மேல்வீட்டில் சென்று ஜெபிக்கத் தொடங்கியபோது ஞானதிருஷ்டியடைந்து தேவனுடைய சத்தத்தை மூன்று தடவை கேட்டான். – அப் 10:13…
• தானியேல் பத்தாம் அதிகாரத்தில் தானியேல் மூன்று வாரம் வரைக்கும் துக்கித்துக் கொண்டிருந்த பின்னர் ஒரு மகிமையான தரிசனத்தில் தேவனோடு அவனுக்கு நேரடி…
எசேக்கியேல் 1, 2 ம் அதிகாரத்தில் எசேக்கியேலுக்கு தேவனோடிருந்த தொடர்பைப் பார்க்கலாம். தேவனுடைய மகிமை ஒரு வில்லைப் போல் தோன்றியது. அதைச் சுற்றிலும்…
ஏசாயா தீர்க்கதரிசி ஒரு மகிமையான தரிசனத்தைப் பார்த்தார். அந்த தரிசனத்தில் கர்த்தர் உயரமும் உன்னதுமான சிங்காசனத்தில் மேல் வீற்றிருப்பதைப் பார்த்தார். அவரடைய வஸ்திரத்தின்…
ஓரேப் மலையில் தேவனுக்கும், எலியாவுக்கும் இருந்த நேரடித்தொடர்பு பற்றிப் பார்க்கிறோம். அவ்விடத்தில் கர்த்தர் மோசேயை அவருக்கு முன்பாக பர்வதத்தில் நிற்கச்சொன்னதையும், அவரைக் கடந்து…
• மோசேக்கு தேவனோடு சில நேரடி அனுபவங்கள் இருந்தன. மோசே தேவனுடைய பர்வதமாகிய ஒரேப் மலைக்கு வந்த போது தேவனுடைய தூதன் முட்செடியின்…
யாக்கோபு கண்ட கனவில் வானத்தை எட்டியிருந்த ஒரு ஏணி பூமியில் வைக்கப்பட்டிருந்ததையும் அதன் உச்சி மீது தேவன் நிற்பதையும் கண்டான். தேவன் தம்மை…
ஆதியாகமம் பதினெட்டாம் அதிகாரத்தில் ஆபிரகாம் தேவனோடு தொடர்பு கொண்டதைக் காண்கிறோம். கர்த்தர் ஆபிரகாமை உச்சிப்பொழுதில் அவனது கூடாரத்தில் சந்தித்தார். அப்பொழுது கர்த்தர் தூதனுடைய…
தேவன் ஒருநாள் நோவாவோடு பேசி பூமி கொடுமையினால் நிறைந்திருப்பதாகவும், தான் மனங்கலங்கியதையும் கூறி வெள்ளத்தினால் பூமி முழுவதையும் அழிக்கும் தனது திட்டத்தையும் அவனுக்கு…
1. கர்த்தருடைய நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் – 1:11 2. என் வழியை ஆயத்தம் பண்ண தூதனை அனுப்புகிறேன் – 3:1 3.…