ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் இறுதியாகத் தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டு அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலாகிய நரகத்தில் பங்கடைவதை இரண்டாம் மரணம் என வேதம்…
சரீர மரணம் என்பது மனிதனின் சரீரத்திலிருந்து உள்ளான மனிதனான ஆவி ஆத்துமா பிரிவதாகும் – லூக் 12:20 இதையே நாம் மரணம் என்கிறோம்.…
மனிதனின் பாவத்தால் அவன் தேவனிடமிருந்து பிரிக்கப்படுதலைக் குறிக்கின்றது – ஏசா 59:2, எசே 18:20 இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் பாவத்திலிருப்பவர்கள் ஆவிக்குரிய…
1. பேதுரு ஞானதிருஷ்டியடைந்தான்: இத்தாலியா பட்டாளம் என்னும் பட்டாளத்தில், செசரியா பட்டணத்தில் கொர்நெலியு என்பவன் நூற்றுக்கதிபதியாய் இருந்தான். அவனுடைய தானதர்மங்கள் தேவசந்நிதியில் எட்டியதால்…
ஞானதிருஷ்டிக்காரன் தேவஞானத்தால் வெளிப்பாடுகளைக் கூறுபவன். தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு தனித்திறமையிலிருந்து ஆவிக்குரிய காரியங்களைக் கண்டறியும் திறனுடையவன். பின்னால் நடக்கப்போகும் காரியங்களை முன்னறியும் திறனுள்ள…
ஞானதிருஷ்டியடைதல் என்பதின் அர்த்தம், ஒரு நபர் தூங்குகிறவராகவும், தூங்காதவராகவும், உணர்வு இருப்பவராகவும், உணர்வு இல்லாதவர் போலவும், பரலோகத்திலுமில்லாமல், பூலோகத்திலுமில்லாமல் இருப்பவராகவும், மாம்சமாயில்லாமலும், ஆவியாயில்லாமலும்…
1. சாதாக் – 2சாமு 15:27 2. காத் – 2சாமு 24:11 3. புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா,…
• எண் 11:25 “கர்த்தர் மேகத்தில் இறங்கி, மோசேயோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்…
1. மிரியாம் – யாத் 15:20 2. தெபோராள் – நியா 4:4 3. உல்தாள் – 2இரா 22:14 4. நொவதியாள்…
1. அகபு – அப் 21:10 2. அகியா – 1இரா 11:29 3. அனனியா – எரே 28:17 4. ஆகாய்…