Menu Close

அழுகையும் பற்கடிப்பும்

1. அவிசுவாசிகள் புறம்பான இருளில் தள்ளப்படுவர் அங்கே அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும் – மத் 8:12 2. இடறல் செய்கிறவர்களையும், அக்கிரமஞ் செய்கிறவர்களையும்…

துயரப்படுகிறவர்கள் பெறும் பாக்கியம்

1. துயரப்படுகிறவர்கள் ஜீவகிரீடத்தைப் பெறுவர் – வெளி 2:10 2. துயரப்படுகிறவர்கள் ஆனந்தத் தைலத்தால் அபிஷேகப்படுவர் – ஏசா 61:3 3. துயரப்படும்போழுது…

உபத்திரவங்கள் உண்டாக்குபவை

1. உபத்திரவங்கள் தேவனுடைய வார்த்தையைக் காத்து நடக்கச் செய்கிறது – சங் 119:67 2. உபத்திரவம் பொறுமையை உண்டாக்குகிறது – ரோ 5:3,…

சிலர் கண்ணீர் சிந்தியதற்கான காரணங்கள்

1. பேதுரு இயேசுவை மூன்று தடவை மறுதலித்ததால் பாவ உணர்வினால் மனங்கசந்து அழுதான் – லூக் 22:61, 62 2. யோபுவின் சிநேகிதர்…

செய்யாதிருங்கள்

1. ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதிருங்கள் – அப் 7:26 2. ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் – ரோ 14:13 3. ஒருவரையொருவர் கடிந்து…

பெரியவன் யாரென்று வேதம் கூறுவது

• மத் 5:19 “தேவனுடைய கற்பனைகளை கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்ஜியத்தில் பெரியவன் என்னப்படுவான்.” • மத் 18:4 “பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன்…