Menu Close

தேவன் யோசுவாவுக்குக் கொடுத்த கட்டளை

• யோசு 1:5 – 9 “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும்…

யோசுவாவின் பண்பு நலன்கள்

1. விசுவாசமிக்கவர்: தேசத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றவர்களில் யோசுவாவும், காலேபும் தான் நல்ல தேசம் என்றனர் – எண் 14:6-8 2. ஆவிக்குரிய…

உபாகமத்தில் கூறப்பட்டுள்ள “எச்சரிக்கையாயிருங்கள்”

அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப் பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு – உபா 6:12 கர்த்தருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும்…

மோசே, பவுல், ஆபிரகாம், யாக்கோபு இவர்கள் தேவதரிசனம் பெற்ற ஸ்தலங்கள்

1. மோசே தன் மாமனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டு தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான். அங்கு கர்த்தருடைய தூதனானவர் எரிகிற முட்செடியில் தரிசனமானார்…

தேவனுக்கு விரோதமான குற்றங்களும், தண்டனையும்

1. கட்டளை: வேறே தேவர்களை உண்டாக்கவும், சேவிக்கவும் வேண்டாம் – யாத் 20:3 தண்டனை: வேறே தேவர்களுக்குப் பலியிட்டால் சங்கரிக்கப்பட வேண்டும் –…

கர்த்தர் கொடுத்த அடையாளங்கள்

1. கர்த்தர் நோவாவுடன் உடன்படிக்கை பண்ணி வானவில்லை அடையாளமாகக் கொடுத்தார் – ஆதி 9:12, 13 2. கர்த்தர் எகிப்தியருக்கு வாதைகளைக் கொடுக்கும்போது…

வேதத்தில் தனித்திருந்தவர்கள்

1. தாவீது: தாவீது தனித்து குருவியைப்போல் இருக்கிறேன் என அங்கலாய்க்கிறார். 2. யாக்கோபு: ஏசாவின் மேலுள்ள பயத்தினால் யாக்கோபு தன் பெற்றோரை விட்டுப்…

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் செய்த தவறுகளும், பெற்ற தண்டனையும் எண்ணாகமத்தில்

1. இஸ்ரவேல் ஜனங்கள் இறைச்சிக்காக முறுமுறுத்து வாதையால் செத்தார்கள் – எண் 11:30 – 35 2. மிரியாம் மோசேக்கு விரோதமாக பேசி…

வேதத்தில் குற்றஉணர்வினால் பாதிக்கப்பட்டவர்கள்

1. யோசேப்பின் சகோதரர்கள்: ஆதி 42:21 “நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய…

தேவனது சில முக்கிய உரையாடல்கள்

1. ஆதாமுடனும், ஏவாளுடனும் அவர்களுடைய பாவத்தைக் குறித்துப் பேசினார் – ஆதி 3:8-13 2. நோவாவுடன் இரட்சிப்புக்காக பேழையை ஆயத்தம் பண்ணக் கூறினார்…