Menu Close

ரூத் ஆசீர்வதிக்கப்படக் காரணம்

ரூத் தன் கணவன் இறந்த பின்னும் அவளுடைய மாமியாகிய நகோமியைப் பற்றிக் கொண்டு அவளோடு கூட பெத்லகேமுக்குப் போனாள். அதற்குக் காரணம் “உம்முடைய…

ரூத்திலுள்ள மையக்கருத்தான வார்த்தை, சிறப்பான வசனம்

ரூத்தின் புத்தகத்தில் மையக்கருத்தாக சொல்லப்படும் வார்த்தை “மீட்பு” இதில் மீட்கும் உறவினராக போவாஸ் செயல்படுகிறார். இதில் சிறப்பான வசனம், ரூத் தன் மாமியிடம்…

கைலாகு பெற்றவனும், கைலாகு பெறாதவனும்

1. சிம்சோன் பாவம் செய்தான். அவன் கண்களைப் பெலிஸ்தியர் பிடுங்கி விட்டனர். அவனுக்கு ஒரு சிறுவன் கைலாகு கொடுத்தான். தேவகிருபையின் வெளிச்சத்திலிருந்தும் பாவத்தோடு…

யாகேல் சிசெராவைக் கொன்ற விதம்

பாராக் சிசெராவின் சேனைகளை வெட்டி வீழ்த்தினான். எனவே சிசெரா கால்நடையாய் ஓடி யாகேலின் கூடாரத்திற்குச் சென்று அங்கு தூங்கினான். யாகேல் ஒரு கூடார…

சிம்சோன் செய்த அற்புதங்கள்

1. சிம்சோன் திம்னாத்திற்கு தன் தாய், தகப்பனுடன் சென்று கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு எதிராக வந்த பால சிங்கத்தை அவன் கையில் ஒன்றுமில்லாதிருந்தும்…

சிம்சோனின் வீழ்ச்சிக்குக் காரணங்கள்

1. சிம்சோன் நசரேயனாக இருந்து திம்னாத்தில் திராட்சத் தோட்டம் வழியாகச் சென்றது அவனது வீழ்ச்சிக்குக் காரணம் – நியா 14:5, எண் 6:1…

சிம்சோனின் வீழ்ச்சியும் அவன் இழந்தவைகளும்

1. பெலிஸ்திய பெண்ணை விவாகம் பண்ணி கண்களின் இச்சையில் விழுந்தான் – நியா 14:1 – 20 2. தெலிலாள் என்ற வேசியிடம்…

சிம்சோன் கடைசியில் அடைந்த பரிதாபமான நிலை

பெலிஸ்தியர்கள் சிம்சோனின் கண்களைப் பிடுங்கி, மாவரைக்க வைத்து மூவாயிரம் பேருக்கு மத்தியில் அவனை வேடிக்கை காட்டினர். சிம்சோன் கர்த்தரை நோக்கி “இந்த ஒரு…

சிம்சோன் பெண்ணிடம் கூறிய இரகசியம்

1. சிம்சோன் பெலிஸ்திய பெண்ணை விவாகம் பண்ணி அங்குள்ள வாலிபருக்கு விருந்து பண்ணி ஒரு விடுகதையைக் கூறினான். அவர்கள் ஜெயித்தால் அவர்களுக்கு முப்பது…