Menu Close

பெண்ணாசையால் தங்கள் ஸ்தானங்களை இழந்தவர்கள்

1. ரூபன் பெண்ணாசையால் தன் தகப்பனுடைய மறுமனையாட்டியிடம் சேர்ந்ததால் அவனுடைய சேஷ்டபுத்திரபாகம் யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது – 1நாளா 5 :1 2.…

வேதத்தில் துன்புற்றோரும், துன்புறுத்தியோரும் அதன் நிகழ்வுகளும்

1. யோபு நீதிமானாக வாழ்ந்ததால் சாத்தானின் துயரங்களால் சோதிக்கப்பட்டார் – யோபு 1:8 – 12, 2:3 – 7 2. ஈசாக்கின்…

சில மனிதரின் வாழ்வுப் பாடங்கள்

1. ரூபன்: உரிமைக்குரியவராய் பிறந்தால் மட்டும் போதாது, அதற்கேற்ப வாழ்வை அமைத்தால் தான் நித்தியஆசீர்களுக்குச் சொந்தக்காரராக முடியும் – ஆதி 35:22,49:3, 4…

ஜெபிக்கும் பொழுது இறங்கிய அக்கினி

1. ஆபிரகாம் அவனுடைய ஆவி, ஆத்துமா சரீரத்தை ஒப்புக் கொடுத்து பலியிட்ட போது அக்கினி இறங்கியது – ஆதி 15:17 2. ஆரோனும்,…

வேதத்தில் உதவி செய்த பிள்ளைகள்

1. சாமுவேல் ஏலிக்கு உதவி செய்தான் – 1சாமு 2:18 2. தாவீதும், யோனத்தானும் வருவதற்காக ஒரு சிறுவன் காத்திருந்தான் – 1சாமு…

பணஆசையால் ஊழியத்தை இழந்த இருவர்

• கேயாசி பணத்துக்கு ஆசைப்பட்டு நாகமோனிடம் வெகுமதி வாங்கியதால் எலிசாவின் கோபத்துக்குள்ளாகி “நாகமோனின் குஷ்டரோகம் உன்னையும், உன் சந்ததியாரையும் பிடிக்கும்” என சாபமிட்டு…

வேதத்தில் பாவத்தில் வாழ்ந்த இளைஞர்கள்

1. காயீன் தன் சகோதரனுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலை செய்தான் – ஆதி 4 :8 2. ஏசா தன் சேஷ்டபுத்திர…