Menu Close

Author: Sis. Rekha

இஸ்ரவேல் ஸ்திரப்படும் என்று ஏசாயா கூறியது

▪ ஏசா 14:1 – 3 “கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்து கொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே தாபரிக்கப்பண்ணுவார்; அந்நியரும்…

இயேசுவின் நாமத்தைப் பற்றி இயேசு கூறியது

ஏசா 9:6 “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தர்,…

ஏசாயாவைத் தேவன் தொட்டது

சேராபீன்களில் ஒருவர் பலிபீடத்திலிருந்து நெருப்புத் தழலை ஒரு குறட்டால் எடுத்து ஏசாயாவின் வாயைத் தொட்டார். அவருடைய உதடுகளைத் தொட்டதினால் ஏசாயாவின் அக்கிரமம் நீங்கி…

ஏசாயா கண்ட காட்சியும் அதனால் அறிந்து கொண்டதும்

ஏசாயா தன் தரிசனத்தில் ஆண்டவர் சிங்காசனத்தில் வீற்றிருப்பதையும் தேவமகிமையையும் கண்டான் – ஏசா 6:1-4 ஏசாயா தனது அழைப்பைக் குறித்தும், செய்தியைக் குறித்ததுமான…

ஏசாயா கூறும் ஆறு ஐயோ

1. ஏசா 5:8 “தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!” 2.…

ஏசாயா கூறிய கடைசி நாட்களுக்கான வாக்குத்தத்தம்

• ஏசா 2:2 – 5 “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா…

பாவமன்னிப்பு, மனந்திரும்பாதவர்களின் தண்டனை பற்றி ஏசாயா

• ஏசா 1:18 – 20 “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்.” •…

காணிக்கைகள், சடங்காச்சாரங்கள், மிகுதியான ஜெபம் பற்றி ஏசாயா

• ஏசா 1:11, 13 – 15 “உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்காடாக்களின் தகனபலிகளும், கொழுத்த…

சாலமோன் கொடுக்கும் எச்சரிக்கை

1. கேளாதே: நீதி 19:27 “அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.” 2. நினையாதே: நீதி 3:29 “அச்சமின்றி…