Menu Close

Author: Sis. Rekha

ஆபிரகாம் பொய் சொன்ன இடங்கள் அதனால் ஏற்பட்ட விளைவு

1. ஆபிரகாம் எகிப்துக்கு சமீபமாய் வந்த போது சாராயை தன் சகோதரி என்று பொய் சொன்னான். பார்வோன் அவளைத் தன் அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டான்.…

மோவாபியர், அம்மோனியர் தோன்றிய விதம்

லோத்து தன் இரண்டு குமாரத்திகளுடன் கெபியில் குடியிருந்தான். லோத்தின் குமாரத்திகள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவனோடே சேர்ந்தார்கள். மூத்தவள் மோவாபைப் பெற்றாள்.…

ஆகார் தேவனுக்குப் பெயர் சூட்டிய விதம்

காலங்கள் தாண்டியும் தனக்கு பிள்ளை கிடைக்காததால், சாராள் ஆபிரகாமுக்கு ஆகாரை மனைவியாகக் கொடுத்தாள். அவள் கர்ப்பவதியாகி நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். அதனால் சாராய்…

ஆபிரகாமின் விசுவாசம்

1. தேவன் அழைத்தவுடன் கீழ்படிந்து, தான் போகுமிடம் இன்னதென்று அறியாமல் விசுவாசத்தோடு புறப்பட்டுப் போனான் – எபி 11:8 2. விசுவாசத்தினாலே அவன்…

பழைய ஏற்பாட்டு விருத்தசேதனமும், புதிய ஏற்பாட்டு விருத்தசேதனம்

• ப.ஏ.வி – மாம்சத்தில் செயல்படுவது (ஆதி 17:13) பு.ஏ.வி – இதயத்தில் செயல்படுவது (ரோம 2:29) • ப.ஏ.வி – எழுத்தின்படியானது…

ஆபிரகாமுடன் கர்த்தர் செய்த விருத்தசேதன உடன்படிக்கை

• ஆதி 17:10-–13 “என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.” • “உங்கள் நுனித்தோலின் மாமிசத்தை விருத்தசேதனம்…

ஆபிராம், சாராயின் பெயர் மாற்றம்

ஆபிராமின் 99 வது வயதில் தேவன் அவனுக்குத் தரிசனமாகி அவனோடு உடன்படிக்கையைப் புதுப்பித்தார். நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்று சொல்லி அவன்…

ஆபிரகாமின் சந்ததிக்காக தேவன் கொடுத்த வாக்குத்தத்தம்

ஆதி 15:5 “கர்த்தர் ஆபிரகாமை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று…