Menu Close

Author: Sis. Rekha

இஸ்ரவேலரின் வீழ்ச்சிக்குக் காரணம்

1. இஸ்ரவேலர் தங்களை எகிப்தின் அடிமைதனத்திலிருந்து வரப்பண்ணின தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தனர். 2. அந்நிய தெய்வங்களுக்குப் பயந்து நடந்தனர். 3. செய்யத்தகாத…

தேவ கட்டளையை மீறிய தேவமனிதனுக்கு நேரிட்டது

யூதாவுக்கு வந்த தேவமனுஷன் யெரொபெயாமை எச்சரித்து விட்டு, கர்த்தர் கூறியபடி அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியே திரும்பாமலும் போய்க் கொண்டிருந்தான். பெத்தேலிலிருந்து…

யோசியாராஜா தன் ஆட்சியில் செய்த எழுப்புதல்

1. பாகாலின் விக்கிரகங்களை சுட்டெரித்தார். 2. புறஜாதி ஆசாரியர்களைக் கொன்றார். 3. அசேரா விக்கிரகத்தைச் சுட்டெரித்தார். 4. ஆண் புணர்ச்சியாளர்களை அழித்தார். 5.…

தேவமனிதனுக்கு விரோதமாக செயல்பட்டதன் விளைவு

யூதாவிலிருந்து வந்த தேவமனிதன் யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நிற்கும் பொழுது “தாவீதின் வம்சத்திலே யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன்…

அப்சலோமுக்கும், இயேசுவுக்குமுள்ள ஒற்றுமைகள்

1. இருவரும் தாவீதின் குமாரர் – மத் 1:1 2. இருவர் பெயர்களுக்கும் பொருத்தம் உண்டு. அப்சலோம் என்றால் சமாதானப்பிதா என்றோ, பிதாசமாதானமாக…

தாவீதின் வீழ்ச்சி, நமக்கு எச்சரிப்பு

1. பலமுறை விசுவாச தளர்ச்சியடைந்தார். அந்நிய நாட்டில் சென்று இரட்டை வாழ்வு வாழ்ந்தார் – 1சாமு 27 . 2. பலதாரமணம் செய்து…

ஜனத்தொகை கணக்கெடுப்பிலுள்ள வாதையை நிறுத்த தாவீது செய்தது

காத் தீர்க்கதரிசி தாவீதை நோக்கி எபூசியனாகிய அரவனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கச் சொன்னார். அவர் சொன்னபடியே தாவீது அரவனாவிடம் விலைக்கிரயமாய்…

தாவீது தேர்ந்தெடுத்த தண்டனையும் அதனால் நடந்ததும்

• 2சாமு 24:15, 16 “அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயர்செபா மட்டுமுள்ள…

தாவீதின் இருதயம் வாதித்ததும், கர்த்தர் முன் வைத்த தண்டனைகளும்

ஜனங்களை எண்ணின பின்பு தாவீதின் இருதயம் வாதித்தது. அவன் கர்த்தரை நோக்கி பெரிய பாவம் செய்து விட்டேன். அடியேனாகிய என்னுடைய அக்கிரமத்தை நீக்கி…

தாவீதின் பாவங்களின் விளைவுகள்

1. தாவீதின் மகள் மகன் அம்னோனால் அவமானப் படுத்தப்பட்டாள் – 2சாமு 13 2. தாவீதின் மகன்களாகிய அம்னோன், அப்சலோம், அதோனியா ஆகியோர்…