Menu Close

வேதத்திலுள்ள வம்ச வரலாறு

ஆதியாகமம் ஐந்தாம் அதிகாரத்திலுள்ள வம்ச வரலாற்றில் ஒவ்வொருவருடைய முடிவும் “மரித்தான்” என்றிருக்கிறது. மத்தேயு ஒன்றாம் அதிகாரத்தில் இயேசுவின் வம்ச வரலாற்றில் ஒவ்வொருவரும் “பிறந்தான்” என்றிருக்கிறது. ஆதலால் ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறார்கள். கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக் கப்படுகிறார்கள்.

Related Posts