Menu Close

ரூபன் செய்த தவறும் அதனால் பெற்ற தண்டனையும்

ரூபன் யாக்கோபின் மூத்த குமாரன். எனவே அவன் சகோதரர் எல்லோருக்கும் தலைவனாக இருக்க வேண்டியவன். எனினும் அவன் தன் தந்தையின் மறுமனையாட்டியாகிய பில்காளுடன் விபச்சாரம் பண்ணியதன் காரணமாக ஆவிக்குரிய தலைமை அதிகாரத்தை என்றென்றைக்கும் இழந்து விட்டான் – ஆதி 35:22 அதன்பின் அவன் தன் சகோதரர்களைக் கட்டுப்படுத்தவோ, அதிகாரம் செலுத்தவோ முடியவில்லை. அவனுடைய சேஷ்டபுத்திரபாக உரிமை எடுத்துக் கொள்ளப்பட்டது – ஆதி 49:3,4 1 நாளா 5:1 அவன் தன்னுடைய சுதந்தரத்தையும், தலைமைத்துவ பதவியையும் என்றென்றைக்கும் இழந்து விட்டான்.

Related Posts