Menu Close

யோபுவுக்கு அருளப்பட்ட வெளிப்பாடுகள்

• தனக்கு மீட்பர் உண்டு. அவர் உயிரோடிருக்கிறார்.
• கடைசிநாள் ஒன்று உண்டு. அவர் அந்நாளில் பூமியின் மேல் நிற்பார்.
• என் உடல் அழுகிப்போன பின்பும் என் மாம்சத்தில் அவரைப் பார்ப்பேன்.
• அவர் தேவன்.
• அவ்வாறு பார்ப்பதற்கு எனக்கு அப்பொழுது கண்கள் இருக்கும் – யோபு 19 :25 –27

Related Posts