1. தேவனுக்குப் பயப்படுகிறவனாயிருந்தான் – ஆதி 42:18
2. தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யப் பயந்தான் – ஆதி 39:9
3. படுகுழியில் தள்ளிய சகோதரனிடம் அன்பாக பேசினான் – ஆதி 45 : 4,5
4. சகோதரருக்காக அழுதான் – ஆதி 43:30, 45:2, 14, 15 46: 29, 50:17
5. சகோதரருக்குத் தீமைக்குப் பதில் நன்மை செய்தான் – ஆதி 50:16-21
6. “நான் அல்ல எனக்கூறி தன்னைத் தாழ்த்தினான்.” – ஆதி 41:16, 45:87. தனக்கு நேரிட்ட துன்பங்களில் யோசேப்பு முறுமுறுக்கவில்லை. மற்றவர்களை குறை கூறவுமில்லை. யோசேப்பு தன் வாழ்வில் தேவன் என்ற வார்த்தையை 14 தரம் சொன்னதாக வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது – ஆதி 39 :9,40:8, 41:16, 25, 32, 51, 52, 42:18, 43:29, 45:5,7,8,9, 50:20