Menu Close

யூதா நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

யூதாவின் தலைநகரம் எருசலேம். இவர்கள் கர்த்தருடைய வேதத்தை மறந்து கர்த்தருக்குள் கீழ்ப்படிய மறுத்தனர். பிதாக்களைப்போல விக்கிரகங்களைப் பின்பற்றினர். இதனால் தேவன் யூதாவிலே தீக்கொளுத்தி, அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும் என்றார். சுமார் கி.மு 586ல் நேபுகாத்நேச்சாரால் தேசம் தீக்கிரையானது – ஆமோ 2:4, 5

Related Posts