Menu Close

யூதர்களின் களிப்பும், பூரிம் பண்டிகையும்

யூதர்களின் துக்கம் களிப்பாய் மாறி அவர்களுக்கு நியமிக்கப்பட்ட மரணநாள் அவர்கள் சத்துருக்களின் மரண நாளாயிற்று. சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. யூதர்கள் சத்துருக்களைப் பட்டயத்தால் கொன்று நிர்மூலமாக்கினான். இந்த விடுதலையின் நாளை பூரிம் என்னும் பண்டிகை நாளாக்கிக் கொண்டாடினார்கள் – எஸ்தர் 8:15 – 17, 9:1 – 15, 16 – 27

Related Posts