1. பாழான நிலத்திலிருந்து தேவன் யாக்கோபைக் கண்டுபிடித்தார்.
2. ஊளையிடுதலிலுள்ள அவாந்தர வெளியிலிருந்து கர்த்தர் யாக்கோபைக் கண்டுபிடித்தார்.
3. யாக்கோபை கர்த்தர் நடத்தினார்.
4. யாக்கோபை தேவன் உணர்த்தினார்.
5. யாக்கோபை தேவன் கண்மணியைப் போலக் காத்தருளினார் – உபா 32:10