Menu Close

யாக்கோபின் வஞ்சனை

யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும், பயிற்றங்கூழையும் கொடுத்து வஞ்சனையால் ஏசாவின் சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக் கொண்டான் – ஆதி 25:29-34 ஈசாக்கு ஏசாவிடம் “நீ வேட்டையாடி எனக்கு ருசியுள்ள பதார்த்தங்களை சமைத்து நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கவும் என்னிடத்தில் கொண்டு வா என்றான்.” இதை ரெபெக்காள் கேட்டு யாக்கோபிடம் கொழுத்த கன்றையும், இரண்டு வெள்ளாட்டுக்குட்டிகளையும் கொண்டு வரச் சொல்லி அதை சமைத்துக் கொடுத்தாள். யாக்கோபு வஞ்சனையால் அதை தந்தையிடம் கொடுத்து ஆசீர்வாதங்களை அபகரித்துக் கொண்டான். ஏசா அதை அறிந்து கதறி அழுதான் – ஆதி 27:1-46

Related Posts