Menu Close

யாகேல் சிசெராவைக் கொன்ற விதம்

பாராக் சிசெராவின் சேனைகளை வெட்டி வீழ்த்தினான். எனவே சிசெரா கால்நடையாய் ஓடி யாகேலின் கூடாரத்திற்குச் சென்று அங்கு தூங்கினான். யாகேல் ஒரு கூடார ஆணியால் சிசெராவின் நெற்றியில் அடித்து அவனைக் கொன்று போட்டாள். அங்கே வந்த பாராக்கிடம் சிசெராவை ஒப்படைத்தாள் – நியா 16:23

Related Posts