Menu Close

மோவாபியர், அம்மோனியர் தோன்றிய விதம்

லோத்து தன் இரண்டு குமாரத்திகளுடன் கெபியில் குடியிருந்தான். லோத்தின் குமாரத்திகள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவனோடே சேர்ந்தார்கள். மூத்தவள் மோவாபைப் பெற்றாள். அவன் மோவாபியரின் தகப்பன் எனப்படுகிறான். இளையவள் பென்னம்மியைப் பெற்றாள். அவன் அம்மோன் புத்திரரின் தகப்பனாயிருக்கிறான் – ஆதி 19:30-38

Related Posts