Menu Close

மிஸ்பாவில் நடந்த அற்புதம்

பெலிஸ்தியர் மிஸ்பாவுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள். சாமுவேல் மிஸ்பாவிலே ஜனங்களைக் கூட்டி உபவாசித்து கர்த்தருக்குப் பலி செலுத்தினான். பெலிஸ்தியர் இதைக் கேள்விப்பட்டு இஸ்ரவேலருக்கு விரோதமாக எதிர்த்து வந்தனர். இதையறிந்து சாமுவேல் ஜனங்களுக்காக கர்த்தரிடம் வேண்டியபோது கர்த்தர் மகாபெரிய இடிமுழக்கங்களை பெலிஸ்தியர் மேல் விழப்பண்ணி கலங்கடித்தார். அவர்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக பட்டு விழுந்தார்கள். சாமுவேல் ஒரு கல்லை நிறுத்தி இம்மட்டும் கர்த்தர் உதவி செய்தார் என்று சொல்லி “எபெனேசர்” என்று பெயரிட்டார் – 1 சாமு 7 : 8 – 14

Related Posts