• யோவே 2:28,29 “நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.”
• “ஊழியக்காரர்மேலும், ஊழியக்காரியின்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.”