Menu Close

பத்சேபாளின் விஷயத்தில் தேவன் தாவீதுக்குக் கொடுத்த தண்டனை

1. பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.
2. பொல்லாப்பை உன் மேல் எழும்பப் பண்ணுவேன்.
3. உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான் – 2சாமு 12:10 – 12

Related Posts