• யோசுவா தேவனைக் குறை கூறினார்: யோசு 7:7 “யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுத்த தற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப் பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திருப்தியாக இருந்து விட்டோமானால் நலமாயிருக்கும்.”
• ஆதாமும் ஏவாளும் பிறரைக் குறை கூறினர்: ஆதாம் ஏவாள் தான் அந்த கனியைக் கொடுத்தாள் என்றான். ஏவாள் சர்ப்பம் தான் என்னை வஞ்சித்தது என்றாள் – ஆதி 3:12, 13
• யூதர்கள் சூழ்நிலைகளைக் குறை கூறினார்: நெகே 4:10 “அப்பொழுது யூதா மனிதர்: சுமைகாரரின் பெலன் குறைந்து போகிறது; மண்மேடு மிச்சமாயிருக்கிறது; நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது என்றார்.”