Menu Close

தேவன் எசேக்கியேலுக்கு புசிக்கக் கொடுத்த சுருளின் விளக்கம்

கர்த்தர் ஒரு சுருளை எசேக்கியேலிடம் கொடுத்துப் புசிக்கச் சொன்னார். தம்முடைய மக்களுக்குரிய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் அந்தச் சுருளில் இருந்தது. தேவ செய்தியை எசேக்கியேல் பெற்றுக்கொண்டு, அதை அறிவிக்கும் முன் அதற்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக எசேக்கியேல் அந்த சுருளை புசிக்க வேண்டியதாயிற்று. அழிவையும், புலம்பலையும் குறித்து எசேக்கியேல் அறிவிக்க வேண்டியவராயிருந்தும், அது அவனுக்குத் தேனைப்போல தித்திக்கும்படிச் செய்தார். தேவனுக்கும், அவரது காரியங்களுக்கும் தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள் எல்லாரும், தேவனுடைய வார்த்தை எத்தகையதாயிருந்தாலும், அது தேவனுடைய வார்த்தையாயிருப்பதால் அதை நேசித்து மதிப்பார்கள் – எசே 3:1 – 3

Related Posts