Menu Close

தூதர்கள் நியாயத்தீர்ப்பு நடத்துபவர்கள்

1. சோதோம்கொமாரா பட்டணங்களுக்கு நியாயத்தீர்ப்பு வழங்க, அந்தப் பட்டணத்தைச் சுட்டெரிக்க தேவன் இரண்டு தூதர்களை அனுப்பி நிறைவேற்றினார் – ஆதி 19:1 – 28
2. வானத்திலிருந்து யுத்தங்கள் உண்டானபோது, நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் மேரோசை சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்றார் – நியா 5:20 – 23
3. தாவீதின் பாவத்தினிமித்தம் தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின் மேல் நீட்டினபோது கர்த்தர் அந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு நிறுத்தினார் – 2சாமு 24:16
4. கர்த்தருடைய தூதன் ஆசிரியருடைய ராஜாவின் பாளையத்திlலிலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும் சேனாதிபதிகளையும் அதம் பண்ணினான் – 2நாளா 32:21
5. கர்த்தருடைய தூதன் அசிரீயரின் பாளையத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான் – ஏசா 37:36
6. ஏரோது தேவனுக்கு மகிமையைச் செலுத்தாததினால் கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுபுழுத்து இறந்தான் – அப் 12:23

Related Posts