▪ யோபு 12:6 “கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.”
▪ 37:35 “கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன். அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.”
▪ சங் 73:3 “துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள் மேல் பொறாமை கொண்டேன்.”
▪ சங் 73:12 “துன்மார்க்கர் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப் பண்ணுகிறார்கள்.”
▪ எரே 5:27 “துன்மார்க்கரின் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்.”
▪ எரே 12: 1 “கர்த்தாவே, …. உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ் செய்து வருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?”