Menu Close

தங்கள் குமாரர்களைத் தீக்கடக்கப் பண்ணின இரு ராஜாக்கள்

1. ஆகாஸ் ராஜா தன் குமாரனை முதன்முதலில் தீக்கடக்கப் பண்ணினான் – 2இரா 16:2, 3
2. மனாசே தன் குமாரனைத் தீக்கடக்கப்பண்ணி கர்த்தருக்கு கோபமுண்டாக்கி அவருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாகச் செய்தான் – 2இரா 21:6

Related Posts