▪ நீதி 19:10 “மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.”
▪ நீதி 26:1 “உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாதது போல, மூடனுக்கு மகிமை தகாது.”
▪ எபே 5:4 “வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்;”