▪ சங் 36:9 “ஜீவஊற்று கர்த்தரிடத்தில் இருக்கிறது;”
▪ நீதி 4:23 “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”
▪ நீதி 10:11 “நீதிமானுடைய வாய் ஜீவஊற்று;”
▪ நீதி 13:14 “ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று;”
▪ நீதி 14:27 “கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று;”
▪ நீதி 16:22 “புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று;”