Menu Close

சுவரில் எழுதிய எழுத்து, அதன் விளக்கம் அதன்பின் நடந்தது

கையுறுப்பு சுவரில் எழுதிய “மெனே, மெனே, தெக்கேல், உபார்சின்” என்பதே. இந்த வசனத்தின் அர்த்தம் என்னவென்றால் தேவன் உன் ராஜ்ஜியத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினாரென்றும் அதை மேதியருக்கும், பெர்சியருக்கும் கொடுப்பார் என்றும் தானியேல் கூறினான். அன்று இராத்திரியில் பெல்ஷாத்ஷார் கொலைசெய்யப்பட்டான் – தானி 6:24 – 31

Related Posts