Menu Close

சாந்தகுணமுள்ளவர்கள் பெறும் ஆசிகள் பற்றி சங்கீதத்தில்

▪ சங் 22:26 “சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்;”
▪ சங் 25:9 “சாந்தகுணமுள்ளவர்களை தேவன் நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிப்பார்.”
▪ சங் 37:11 “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”
▪ சங் 147:6 “கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்;”
▪ சங் 149:4 “சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.”

Related Posts