Menu Close

சம்காரும், தாற்றுக்கோலும்

தாற்றுக்கோல் என்பது மாடு ஓட்டுகிறவர்கள் வைத்திருக்கும் கோல். இது எட்டு அடி நீளமுடையது. இதன் ஒரு நுனியில் கூர்மையான ஊசி இருக்கும். அடுத்த நுனியில் அகலமான இரும்புப் பட்டை இருக்கும். ஒரு தாற்றுக்கோலை வைத்தே சம்கார் பெலிஸ்தியர் அறுநூறு பேரை முறியடித்தார் – நியா 3:31

Related Posts