Menu Close

சனகெரீப் எசேக்கியேலையும் கர்த்தரையும் நிந்தித்தது

சனகெரீப் ஒரு பெரும் சேனையை எருசலேமுக்கு அனுப்பினான். சேனைத்தளபதியாகிய ரப்சாக்கே என்பவன் ராஜாவை அழைப்பித்தான். நீ யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்? தேவர்களுடைய மேடைகளை நாங்கள் தகர்த்திருக்கிறோம். இந்த தேசத்தை அழிக்க கர்த்தரே சொல்லியிருக்கிறார் என்று பேசி எசேக்கியாவையும் கர்த்தரையும் நிந்தித்தான் – ஏசா 36:2 – 11

Related Posts