Menu Close

சத்தியவேதத்தில் அடங்கியவைகளும், அவைகளின் தன்மையும்

• வேதம் தேவனுடைய எண்ணத்தைக் காட்டும்.

• வேதம் இரட்சிப்புக்கு வழி காட்டும்.

• வேதம் பாவிகளுக்குத் தீர்ப்பளிக்கும்.

• வேதம் விசுவாசிகளுக்கு ஆனந்த வாழ்வளிக்கும்.

• வேதத்தின் உபதேசங்கள் பரிசுத்தமானது.

• வேதத்தின் பிரமாணங்கள் உறுதியானது.

• வேதத்தின் சரித்திரங்கள் உண்மையானது.

• வேதத்தின் தீர்மானங்கள் மாறாதவைகள்.

• நாம் ஞானமடைய அதை வாசிக்க வேண்டும்

• நாம் நலமடைய அதை விசுவாசிக்க வேண்டும்.

• நாம் பரிசுத்தமடைய வேதவார்த்தைகளின்படி வாழ வேண்டும்.

Related Posts