• பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறார்.
• ஆசரிப்பு நாட்களில் கர்த்தருக்குப் பிரியமில்லை.
• போஜனபலிகளிலும், தகனபலிகளிலும் கர்த்தருக்குப் பிரியமில்லை.
• மிருகங்களின் ஸ்தோத்திரப்பலிகளை கர்த்தர் நோக்கிப் பார்க்க மாட்டார்.
• பாட்டுக்களின் இரைச்சலை அகற்றச் சொல்லுகிறார்.
• வீணைகளின் ஓசையைக் கேட்க மாட்டேன் என்கிறார் – ஆமோ 5:21 – 23