• ஆமோ 7:1 – 3 “கர்த்தராகிய ஆண்டவர் ஆமோசுக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.”
• “அவைகள் தேசத்தின் புல்லைத் தின்று தீர்த்தபோது, ஆமோஸ்: கர்த்தராகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றான்.”
• “கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.” (ஆமோஸ் பரிந்து பேசியதால் தான் தேவன் இஸ்ரவேலின் மேல் பொழிய இருந்த தண்டனையை தாமதிக்கப் பண்ணினார்.)