• ஆமோ 5:8, 9 அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்திலே ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.”
• “அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலவந்தனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர்.”