1. துதியினால் வல்லமை கிடைக்கும்: சங் 100:4 “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்.” துதிக்கும் பொழுது எரிகோ கோட்டை தகர்ந்ததைப் போல நாமும் துதிக்கும் பொழுது தேவ வல்லமையைப் பெறலாம்.
2. ஜெபத்தினால் வல்லமை கிடைக்கும்: 1தெச 5:17 “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்.” ஜெபிக்க ஜெபிக்க தேவ வல்லமை நம்மை நிரப்பும்.
3. உபவாசத்தினால் வல்லமை கிடைக்கும்: மத் 17:21 “இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப் போகாது என்றார்.” ஜெபமும் உபவாசமும் தான் தேவ வல்லமையைக் கொடுக்கும். தேவ அக்கினியை நிரம்ம்ப வைக்கும். பிசாசுகளை ஓட வைக்கும்.