Menu Close

ஒத்னியேல்

1. ஒத்னியேல் காலேபின் மருமகனாவார்.
2. காலேப் கீரியாத்செப்பேரை சங்காரம் பண்ணிப் பிடிப்பவருக்கு மகள் அக்சாளைத் திருமணம் செய்வதாகக் கூறியவுடனே தீரமுடன் போராடி அவ்விடத்தைப் பிடித்து அக்சாளை மனைவியாக்கினார் – யோசு 15:16, நியா1:12
3. மனைவி கேட்டதற்காக காலேபிடமிருந்து நீர்வளமுள்ள பகுதியை சொத்தாகப் பெற்றார் – யோசு 15:19, நியா 1:15
4. கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினார் – நியா 3:11
5. முதல் நியாயாதிபதியானார் – நியா 3:7 – 11
6. கர்த்தருடைய ஆவியால் நிரப்பப்பட்டவர் – நியா 3:10
7. மேசெபோத்தாமியா அரசனை வென்று 40 ஆண்டுகள் இஸ்ரவேலை சமாதானமாக வழி நடத்தினார். நியா 3:11

Related Posts