Menu Close

ஏதோம் நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

ஏதோமின் தலைநகரங்கள் தேமான், போஸ்றா. ஏதொமியரும் இஸ்ரவேலரும் நெருங்கின உறவு சகோதரராக இருந்தும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இஸ்ரவேலரை வாளுடன் எதிர்கொண்டனர். அதனால் தேவன் தேமானிலே தீக்கொழுத்துவேன், அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என்றார் – ஆமோ 1:11, 12

Related Posts