Menu Close

எலிசா விஷத்தை மாற்றிய விதம்

எலிசா கில்காலில் தன் உடன் இருந்தவர்களுடன் சாப்பிடக் கூழ் காய்ச்சக் கூறினான். அவர்கள் கொம்மட்டிக் காய்களைப் போட்டுக் கூழ் காய்ச்சி ஜனங்களுக்கு வார்த்தார்கள். அவர்கள் அதைச் சாப்பிடுகிறபோது சாப்பிடக் கூடாமல் எலிசாவிடம் பானையில் சாவிருக்கிறது என்று கூறினார்கள். அப்பொழுது எலிசா மாவைக் கொண்டு வரச் சொல்லி அதைப் பானையிலே போட்டு ஜனங்களுக்குக் கொடு என்றார். பானையிலே தோஷம் இல்லாமற் போயிற்று – 2இரா 4:38 – 41

Related Posts