Menu Close

எலிசா வனாந்தரத்தில் தண்ணீரை வரவழைத்த விதம்

சேனைகள் தண்ணீரில்லாமல் கஷ்டப்பட்ட போது கர்த்தருடைய வார்த்தைக்காக எலிசாவை நாடினார்கள். அப்பொழுது கர்த்தரின் கரம் எலிசாவின் மேல் இறங்கி “கர்த்தர் உரைகிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.” “நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்றார்.” கர்த்தர் கூறியபடியே நடந்தது – 2இரா 3:10 – 20

Related Posts