Menu Close

எலிசா எண்ணையைப் பெருக வைத்த விதம் அதனால் பெற்ற நன்மை

தீர்க்கதரிசியானவரால் கடன் பட்டிருந்த விதவையின் வீட்டில் ஒரு குடம் எண்ணெய் மட்டும் இருந்தது. அவள் எலிசா கூறியபடி பக்கத்து வீடுகளுக்குச் சென்று குடங்களை வாங்கி வந்து இருக்கிற எண்ணையை அந்தப் பாத்திரங்களில் வார்த்தாள். அவள் வாங்கி வந்த பாத்திரங்கள் நிரம்புமட்டும் எண்ணெய் வந்து கொண்டே இருந்தது. பாத்திரங்கள் முடிந்தவுடன் எண்ணையும் முடிந்தது. அதைவிற்று தன் கடனை அந்த விதவை அடைத்தாள் – 2இரா 4:1 – 7

Related Posts