Menu Close

உலகப்பற்றுக்கெதிரான எச்சரிக்கை

• மத் 16:26 “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்.”
• லூக் 21:34 “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும்,வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.”
• கொலோ 3:2 “பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.”
• தீத் 2:12 “நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியுமுள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ண வேண்டும்.”
• யாக் 4:4 “உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்கு சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.”

Related Posts