1. கர்த்தருடைய வேதத்தை மறந்தார்கள் – ஓசி 4:6, 8:12
2. அகங்காரமாய் நடந்தார்கள் – ஓசி 5:5, 7:10
3. தேவ பக்தியை வெறுத்தார்கள் – ஓசி 6:4, 7
4. விக்கிரக ஆராதனை செய்தார்கள் – ஓசி 13:1, 2
5. தேவனை விட்டு விலகி பின்மாற்றமானார்கள் – ஓசி 11:7, 9:8
6. வேசித்தனம் பண்ணினார்கள் – ஓசி 6:10, 9:9. 4:12
7. அவிசுவாசிகளோடு ஐக்கியம் வைத்திருந்தார்கள் – ஓசி 7:8