ஆபிரகாமை ஆசிர்வதித்தது மெல்கிசேதேக்கு.
• ஆதி 14:18,19 “உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டு வந்து,”
• “ஆபிரகாமை ஆசிர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய தேவனுடைய ஆசிர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக.” என்றான்.