Menu Close

ஆபிரகாமை அழைத்தபோது தேவன் கொடுத்த ஆசிகள்

1. நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன்.

2. நான் உன்னை ஆசீர்வதிப்பேன்.

3. நான் உன் பேரை பெருமைப்படுத்துவேன்.

4. நீ ஆசீர்வாதமாக இருப்பாய்.

5. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்.

6. உன்னை சபிக்கிறவர்களைச் சபிப்பேன்.

7. பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் – ஆதி 12:2, 3

Related Posts